கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடையில் திடீரென்று செல்போன்ஒன்று வெடித்து சிதறியது.
முக்கம் பகுதியில் உள்ள அந்தக் கடையில் உரிமையாளர் செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருந...
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன் , நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
தஞ்சை கீழவாசல...
தஞ்சை கீழவாசல் பகுதியில், வீட்டு வாசலில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த நபரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், செல்போன் மற்றும் 5 சவரன் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெ...
திருப்பூரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் அரசுப்பேருந்தின் டிரைவர் நீண்டநேரமாக செல்போனில் பேசியவாறு, பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
101 என்ற வழித்தட எண் கொண்ட அந்தப் பேருந்தின் டிரைவர் ப...
திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிம்கார்டு நிறுவனங்கள் முறையாக டவர் வசதி செய்து கொடுக்காததால், அவசரத்துக்கு வெளியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள இயலாமல் அவதியுறும் மக்கள், புளிய...
டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில், செல்போன்கள் மூலமான பணப் பரிவர்த்தனையால் இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குத் திட்ட ந...
தாம்பரம் அருகே எருமையூரில் கல்குவாரி பாறை மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த செல்ஃபோனை பிடிக்க முயன்ற இளைஞர் சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அதேப் பகுதியில் தங்...